செவ்வாய், 3 டிசம்பர், 2013

பரிபாலன சபை


                     புங்குடுதீவு மடத்துவெளி 
      
      ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் -  பரிபாலன சபை 


தங்களின் உதவியுடன் இவ்வாலய திருப்பணி வேலைகள் 85சதவீதம் செய்து முடித்து கும்பாபிஷேகம் 28.06.2013 இல் நிறைவடைந்துள்ளது. ஆனால் ஆலய திருப்பணி வேலைகளை முழுமையாக பூரணப்படுத்த மேலும் நிதி தேவையாகவுள்ளது. நிதியுதவிசெய்ய விரும்புபவர்கள் ஆலய இலங்கை வங்கி கணக்கு இலக்கம் 74602768 இற்கு அனுப்பி வைத்து ஆலய தொலைபேசியில் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள் ளுகின்றேன்.



அன்புடன்
அ.சண்முகநாதன்
தலைவா், ஆலய பாிபாலனசபை
தொலைபேசி +940213202582

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக